×

வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் சில அறைகளில் சிசிடிவி செயல்படாதது தொடர்பாக திமுக தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு!!

சென்னை : வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் சில அறைகளில் சிசிடிவி செயல்படாதது தொடர்பாக திமுக புகார் மனு அளித்துள்ளது. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ மனு அளித்தார்.

The post வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் சில அறைகளில் சிசிடிவி செயல்படாதது தொடர்பாக திமுக தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு!! appeared first on Dinakaran.

Tags : DMK ,Election Officer ,CHENNAI ,Tamil Nadu ,Chief Electoral Officer ,Satyapratha Chagu ,NR Ilango ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல்...